Monday, March 17, 2008

ஜாதகம்

கண்களால் பார்த்து ...
இதயங்களால் பேசி ...
உணர்வுகளால் இணைந்து ....
கனவுகளோடு கை கோர்த்து ....
நின்ற நம்மை ...
ஜாதகம் பிரித்து விட்டதே ...

No comments: