Monday, March 17, 2008

My son ABHINAV

இந்த நடக்கும் பொம்மைக்கு
பிடித்தது நடக்காத பொம்மை ....
எத்தனை அம்மாவாசை காத்திருந்தேன்
இந்த பௌர்ணமி முகத்துக்காக ....

No comments: